ஒரு வருடத்திற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்கப்படும் என்று சொல்லி ஏமாற்றியவர் பாஜகவின் நிர்மலா சீதாராமன் ...!
தன்னை காப்பாற்றி கொள்ள டெல்லி சென்று நீட் குறித்து பேசினேன் என்று ஏமாற்றியவர் அதிமுக அமைச்சர் விஜய பாஸ்கர் ...!
அனிதாவை டெல்லிக்கு அழைத்துச்சென்று வழக்கு தொடுக்க தேவையான செலவுகளை செய்தவர் திமுகவின் Ex.MLA சிவசங்கர் ...!
அனிதாவுக்கு எதிராக வழக்காடியவர் காங்கிரஸின் முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ..!
ஒருத்தன் வழக்கு போடுவன், கூட்டணி கட்சிகாரன் எதிர்ப்பான்.
இவிங்க எல்லாருமே நீட்ட எதிர்த்து போராடுறாங்களாம்..!
இது தான் அரசியல்... கூட்டணி... தர்மம்..!
அநியாயமாக ஒரு உயிரை கொன்று விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்.
மாற்ற வேண்டியது இந்த அரசியல்வாதிகளையா ? இல்லை இந்த மெக்காலே முறை கல்வி திட்டத்தையா ?

Comments
Post a Comment