Skip to main content

Posts

Showing posts from November, 2017
சிவன் கஞ்சா குடிப்பவரா ? அவர் போதையில் இருப்பது உண்மைதானா ? சிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன . அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு . இதற்கான விடையை நாம் அறிவியல் ரீதியாக ஆராய்வோம் வாருங்கள் . இந்த காலத்தில் பலர் போதைக்கு அடிமையாகி மடிகின்றனர் . அவர்கள் மதுவை அருந்துவதற்கு காரணமே போதையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் . ஆனால் மதுவை அருந்திய சில மணி நேரங்களிலேயே அவர்கள் மயங்கி விழுவதுண்டு . சிவனும் போதையில் தான் இருக்கிறார் . அதனால் தான் அவருக்கும் சோமேஸ்வரர் என்றொரு பெயரும் உண்டும் . சோமம் என்றால் போதை என்று தானே அர்த்தம் . ஆனால் அவர் போதைக்காக எதையும் அருந்துவது கிடையாது , போதையில் இருக்கும்போது மயங்குவதும் கிடையாது . இது சாத்தியமா என்றால் ? சாத்தியமே . அமெரிக்க விஞ்ஞானிகள் , சில வருடங்களுக்கு முன்பு மனிதனின் மூலை குறித்து ஒரு ஆய்வு செய்தனர் . அந்த ஆய்வின் முடிவில் அவர்களுக்கு ஒரு அற்பு...